வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு தீவிரவாதியும் தப்ப கூடாது.... அனைவரையும் மேலே அனுப்பி வையுங்கள்.... தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் இந்த பூமிக்கு பாரம் !!! அவர்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது.
அவிங்க ரெண்டுபேருக்கும் நடக்கும் சண்டையில் அவனவன் ஆயுதம், தளவாடம் வித்து சம்பாரிக்கறான். நாமளும் பூந்து விளையாடணும்.
அக்டோபர் ஏழில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றதற்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் என்று இருக்க வேண்டும். குஜராத்தில் ட்ரெயின் எரித்து ஹிந்துக்கள் கொன்றது பற்றி பேசாதது போல இருக்கிறது.
ஆயுதங்களை பள்ளி, கல்லூரி மருத்துவமனையில் ஜாக்கிரதையாக ஒளித்து வைத்து விட்டு மக்களை பாதுகாப்பின்றி நடுத்தெருவில் விட்டுள்ளது ஹமாஸ். அப்பாவிகள் இறப்புக்கு இஸ்ரேல் காரணமல்ல. இன்னும் உலகளாவிய ஒரே காலிபேட் இஸ்லாமிய நாடு அமையும் என முக்கால்வாசி முஸ்லிம்கள் நம்புவதைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது.
மேலும் செய்திகள்
ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ
4 hour(s) ago | 10
பாக்., மாஜி உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
7 hour(s) ago
பல்கேரியாவில் மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்
8 hour(s) ago | 1