வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பூமியின் சுழலும் திறன் சூரியனால் கிடைப்பது.நிலாவினால் அல்ல. பூமியின் சுழற்சியால் அத்துடன் நிலவும் சேர்ந்து சுற்றுகிறது.
சூரிய வட்டத்தில் சுற்றும் பூமியை சுற்றும் நிலா மட்டும் விலகவில்லை. அத்துடன பூமியும் விலகி செல்கிறது.
நிலவு விலகிச்செல்கிறது என்பது முப்பதாண்டுகளுக்கு முந்தைய கண்டுபிடிப்பு .... இப்போது ஒரேயடியாக விட்டு விலகி கண்காணாமலும் போய்விடாது என்கிறார்கள் ....
வளர்ந்த நாடுகளின் அப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தால் அடுத்த நூறு ஆண்டுகளில் பூமிக்கே என்னென்ன பெருங்கேடுகள் நேருமோ என்று அவனவன் கவலைப்படும் நேரத்தில் இருபது கோடி ஆண்டுகளில்..என்று ஏதோ பயமுறுத்துகிறார்கள்.
இன்னும் நூறு நாட்களில் என்ன நடக்கும்... இதுவே தெரியாது... 20, கோடி ஆண்டுகள்.... ஹா...ஹா...ஹா...
அதெல்லாம் அங்க வடைசுடும் ஆயா பாத்துக்கும் போயா
அடிச்சி விடு....அடிச்சி விடு....20 கோடி ஆண்டுகளுக்கு பிறகு யார் இருக்க போரா....!!!
மேலும் செய்திகள்
ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ
9 hour(s) ago | 11
11 மாதங்களுக்கு பின் வெளியே வந்தார் வெனிசுலாவின் மச்சோடா
13 hour(s) ago
பாக்., மாஜி உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
13 hour(s) ago
பல்கேரியாவில் மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்
13 hour(s) ago | 1