வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முன்னறிவிப்பு இல்லாமல் பாகிஸ்தானை தாக்கி அழிக்க்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு கால அவகாசம் சரியாக படவில்லை.
இதற்கு மூல காரணம் ஹிந்து துரோகிகள் ..
அப்ப இந்தியாவை ஹிந்துக்கள் நாடு என்று அறிவித்து இங்கு இருக்கும் முஸ்லிம்களை அங்கு அனுப்பி விடலாம்.
இவர்கள் நாளையே இந்தியாவையும் தங்களின் பூர்வீக சொத்துரிமையாகக் கொண்டாடினாலும் வியப்பில்லை. நதிநீர் விவகாரம் உணர்ச்சிப் பூர்வமான விவகாரம். நாளை இந்திய நாட்டின் கைகளையும் மீறி இதில் மூன்றாம் தரப்பு தலையிட வாய்ப்புள்ளது. அதை தவிர்ப்பது நல்லது . கொஞ்ச நாட்களுக்குமுன் பாகிஸ்தான் ராணுவ தளபதி தன் பிபிசி. பேட்டியில் காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானுக்கு சொந்தமென்று குறிப்பிட்டதும் இந்தப் பாடம் பாகிஸ்தான் பள்ளிகளில் இன்றும் ஆரம்பத்திலிருந்தே போதிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார். இது உண்மையில்லை. அன்று இந்திய துணைக்கண்டத்தில் இவர்கள் வன்முறையாக படையெடுத்து வந்து குடியேறியவர்கள் என்பதை இவர்கள் இன்று மறந்து விட்டார்கள் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இவர்களெல்லாம் நாடில்லாத நாடோடிகளாய் மத்திய ஆசியாவில் வாழ்ந்தவர்கள். இதுதான் வரலாறு . இப்படி உண்மையை மறைத்து போலியான வரலாற்றுப் பாடத்தை வைத்து காஷ்மீர் தங்களுக்கு சொந்த மென்பதை இன்றும் இவர்கள் பாகிஸ்தான் ஆரம்பப் பள்ளிப்பாடத்தில் போதிக்கப்படுகின்றதாக தெரிவித்தார். அந்த அளவிற்கு மோசமானவர்கள் இவர்கள். இந்திய நாடு இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
தற்போதய பாகிஸ்தான் இந்துக்களின் பூர்வீக சொத்து. இனி பாகிஸ்தான், பங்க தேஷ் இந்துக்களுக்கு வாடகை செலுத்த வேண்டும்.
பாகிஸ்தான் பூர்வீக சொத்து உரிமை இன்என்று மட்டும்
தனி நாடு வேண்டும் என்று கேட்டு, அதை சட்டபூர்வமாக பெற்றுக்கொண்ட பின்னரும் அங்கு போகாமல் இங்கேயே இருப்பவர்களின் வாரிசு உட்பட அனைவரையும் கழுத்தை பிடித்து வெளியேற்ற முடிவு செய்தால் நிலைமை என்ன ஆகும்?
பாகிஸ்தான் இந்தியாவுக்கு சொந்தம் என்று நாம கெளம்பினா?
20% இந்தியாவுக்கு என்று ஸ்மார்ட்டான ஒப்பந்தம் போட்டது அறிஞர் நேரு மகான். நல்லா வெளங்கும்
பாக்கிஸ்தான் என்ற நாடு முசுலீம்களுக்கு என்று பிரித்து கொடுக்க முஸ்லீம் லீக் கட்சுக்கு வோட்டு போட்டு ஆதரித்த அனைவரும் சென்றனரா நமது மாநிலத்தில் ஊடுரு சட்டவிரோதமாக தங்கி இருபவர்களை வெளியேற்றா என்னசெய்கிறது