உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சோமாலியாவிற்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி

சோமாலியாவிற்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி

நைரோபி: சோமாலியாவின் தெற்கே உள்ள கெடோ மாகாணத்தின் கடும் பஞ்சம் பாதித்த பகுதிகளில், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சார்பில், 400 டன் உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. இதனால், 24 ஆயிரம் பேர் பயன்பெறுவர். ஷெபாப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிகளை, கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என, ஐ.நா., அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ