வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நாளை ராகுல் காந்திக்கு கொடுத்து விட்டால்? ஹூம் டிரம்பை விட அவர் பெரிதாக எதுவும் சாதித்து விடவில்லை! ஆகையால் நாம் தைரியமாக இருக்கலாம்!
அப்படித்தான் குடுத்தாலும், தைரியம் இருக்கா இந்திய தூதரகத்தை மூட? சும்மா முழங்காலுக்கு தாளிக்கும் முடிச்சு போடாதுங்க, போன வருடம் மோடிஜிக்கு குடுங்க என்று புலம்பி ஏமாத்திங்களே.
அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்குறததா இருந்தா எங்கூரு திருமாவுக்குத்தான் கொடுத்திருக்கவேண்டும். கொஞ்சம் வெய்யிட்டு பண்ணிருக்கலாம்.. அவசரப்பட்டு விட்டார்கள் நோபல் கமிட்டியினர். கடந்தவாரம் கோர்ட்டு வாசலில் எங்க திருமா செய்த ஒரு அமைதிப்போராட்டம் உலகப்ரஸித்தம்.. பரவாயில்ல.. இப்பவாவது அதை பறித்து எங்க திருமாகிட்ட கொடுங்க..
வெனிசுலா அரசு சுவீடனில் தூதரக அலுவலகத்தை மூடியது, அந்த நாடு அந்த அம்மையாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தது சரி என்று மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதோ? அதெல்லாம் இருக்கட்டும், வெனிசுலாவில் இப்போது அமைதி நிலவுகிறதா? போராட்டம் எல்லாம் முடிந்து மக்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக, பயமின்றி வாழ்ந்து வருகிறார்களா? நோபல் பரிசு தீர்மானிக்கும் கமிட்டி கொஞ்சம் அவரசரப்பட்டுவிட்டுவிட்டார்கள் என்றே தெரிகிறது.
அப்பா தலையிட்டு விரைவில் தூதரகத்தை திறக்க உத்தரவிடுவார். இல்லையென்றால் காசா கதைதான்.
வெனிசூலா. எடுப்பது பிச்சை. இதில் வெட்டி கவுரவம் வேறா?
தவறு. மேற்கத்திய நாடுகள் மற்ற நாடுகளின் உள் விவகாரத்தில் தலையிட ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு உத்தி வைத்திருப்பார்கள்.
இப்போதெல்லாம் அமைதிக்கான நோபல் பரிசு என்பது ஒரு நாட்டை கெடுக்க உதவும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.