வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கேள்வி கேட்கும் நாட்டிடம் .....நீங்கள் அதை விட பத்து ரூபாய் குறைவாக கொடுங்கள் ......உங்களிடம் வாங்கி கொள்கிறோம் என்று கூறுங்கள் .....அப்புறம் வாயே திறக்க மாட்டார்கள் !!!
உள்ளூர் விலையை இரண்டு வருடங்களாக ஒரே நிலையில் வைத்திருப்பதனால் மக்களுக்கு அது பழகி விட்டது . அந்த விலையில் விற்கும் லாபத்தை முந்தைய அரசு ஏற்படுத்திய எண்ணெய் நிறுவனங்களின் வெளிநாட்டு கடன்களை ( சுமார் நாலரை லட்சம் கோடி ) அடைக்க பயன் படுத்தியதாக பிரதமரே ஒரு உரையில் ஒப்புக்கொண்டு அதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார் . தமிழக ஊடகங்கள் அதை இருட்டடிப்பு செய்து விட்டன
இதுதான் கெளரவம், இதுதான் பெருமை.
என்ன பிரயோஜனம்... எண்ணெய் ரேட் கம்மியா வாங்குனாலும் உள்ளூர் மார்க்கெட்ல விலையை கம்மி பண்ணாம இருக்குறதுக்கு பேரு சாதனையா... மக்களுக்கு தெரியும் அதோட வேதனை...
விடியல் குடுத்த தேர்தல் வாக்குறுதி பெட்ரோல் ஐந்து ரூபாயும் டீசல் பத்துரூபாயையும் குறைக்க koovunga
விடியலை போயி கேளு ஓவியா .....
இவரது அறிவார்ந்த பதிலில் இந்தியாவின் ஆளுமையை எதிரொலித்தது
இங்கே போருக்கான நேரமில்லைன்னு ஒருத்தர் சொல்லுவாரு.
நெத்தியடி பதில். ஜெய்சங்கர் போல் சமயோசிதமாக அறிவார்ந்த பதிலளிக்கும் திறமையை இதுவரை இந்திய வெளியுறவுத்துறையில் கண்டதில்லை. நற்பணிகள் தொடரட்டும்.
ஆங்கிலத்தில் அவரின் பதில் மிக அழகாக, அறிவுபூர்வமாக இருந்தது.
மேலும் செய்திகள்
கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி
10 hour(s) ago | 34
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
18 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
18 hour(s) ago