வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்படி unmai varalaRRai maRaithu seythipotta muttalai seruppal adikkanum. tamilanai adimaiyaka vaithavanai vaanalava pukalkiraaan intha seythiyalar. intha poy seythiyai thinamalar aasiriyarum anumathithullar. unmai varalaru itho... செஞ்சிக்கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றை கூறும் மெக்கன்சி சுவடித்தொகுப்புகளில் இது தொடர்பான பல தகவல்கள் உள்ளன. காடவர்கோன் தொடர்பான சான்றுகள் வரலாற்றறிஞர் திரு க. அ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தன்னுடைய சோழர்கள் நூலில் விக்கிரம சோழன் உலா காடவனைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. அக் காடவன் வலிய போர் யானைகளைக் கொண்டவன். அவன் வலிமையான கோட்டைகளையும் மதில்களையும் கொண்ட செஞ்சியார் கோன் என்பவன் ஆவான் எனக் குறிப்பிடுகிறார்.[1] விக்கிரம சோழன் உலாவில், கடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும் - விக்கிரம சோழன் உலா - எனவே செஞ்சிக்கோட்டையைக் கட்டிய செஞ்சியர் கோன் காடவனின் 12ஆம் நூற்றாண்டு மற்றும் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக்காலமான 13ஆம் நூற்றாண்டிலும் செஞ்சிக்கோட்டை காடவர்களின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[சான்று தேவை] அதன் பிறகு விசயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், ஆற்காடு நவாப்புகள் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறி மாறி இருந்து வந்துள்ளது. ஆனந்த கோன் கி.பி. 1190-1240[5] கிருஷ்ணா கோன் 1240–1270 கோனேரி கோன் கோவிந்த கோன் வலிய கோன் அல்லது புலிய கோன் 1300- ?[6] கோபலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320–1330. மேலுள்ளவர்கள் வரையும் ஆனந்த கோன் வாரிசுகள். இவர்களுக்கு பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர்.
சுற்றுலா பயனியர்கள் வருவார்கள் என்று குறிப்பிடும்பொழுது அது எங்கே இருக்கின்றது,எப்படி செல்லவேண்டும் என்பதையும் சொல்லி இருக்கலாமே சாமி.