உள்ளூர் செய்திகள்

சுத்தமே இலட்சியம்

நேபாள அரசு, இராணுவப் படைகளின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தைத் தூய்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 14இல் தொடங்கிய இப்பணியில் 5 ஆயிரம் கிலோ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 45 நாட்களில் 10 ஆயிரம் கிலோ கழிவுகளை அகற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !