உள்ளூர் செய்திகள்

தீப ஒளியாய் தீபா

ரியோவில் பாராலிம்பிக் போட்டி நடந்தது. பெண்களுக்கான குண்டு எறிதல் 'எஃப்-53' பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தீபா மாலிக் பங்கேற்றார். 4.61 மீ. தூரத்திற்கு குண்டு எறிந்த இவர், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலம் பாராலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !