பேரனுக்குக் காசு கொடுத்தத் தாத்தா
ஒரு தாத்தா தன் பேரனுக்குத் தினமும் காசு கொடுத்து வந்தார்:முதல் நாள் 2 ரூபாய் கொடுத்தார்.இரண்டாவது நாள் 4 ரூபாய் கொடுத்தார்.மூன்றாவது நாள் 8 ரூபாய் கொடுத்தார்.இப்படியே ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி, காசு கொடுத்து வந்தார்.பேரனிடம் 2046 ரூபாய் சேர்ந்ததும், பேரனுக்குக் காசு கொடுப்பதை நிறுத்திக் கொண்டார் தாத்தா.எனில், எத்தனை நாள்கள் தாத்தா பேரனுக்குக் காசு கொடுத்திருப்பார்?விடைகள்:10 நாள்கள்2+4+8+16+32+64+128+260+512+1024(10 நாள்கள்)-2046