போலிகளுடன் போராட்டம்!
பேஸ்புக்கில் போலிச்செய்திகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, 30 ஆயிரம் ஊழியர்கள் இரவு பகலாகக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2019 தேர்தலை ஒட்டி, இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் போலிச்செய்திகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, 30 ஆயிரம் ஊழியர்கள் இரவு பகலாகக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2019 தேர்தலை ஒட்டி, இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.