உள்ளூர் செய்திகள்

துபாயில் இந்திய குடியரசு தின விழா

துபாய்: துபாய் இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 76வது குடியரசு தின விழா மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் தேசிய கொடியை ஏற்றிவைத்து குடியரசுத் தலைவரின் உரையில் இருந்து முக்கிய உரையை வாசித்தார்.மேலும் இந்திய - அமீரக உறவின் சிறப்புக்கள் குறித்தும் விவரித்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்