உள்ளூர் செய்திகள்

சிவராத்திரி விரதமிருந்தால்...

* உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.* மனம் அமைதி பெறும்.* அடக்கம் உண்டாகும். * அறிவு மேம்படும்.* ஆயுள் அதிகரிக்கும். * வளம் பெருகும். * பிரச்னை தீரும். * ஆத்ம பலம் பெருகும். * விருப்பம் நிறைவேறும்.