உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

அல்லல் போம் வல்வினை போம்அன்னை வயிற்றில் பிறந்ததொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்லகுணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைத்தொழுதக் கால்(விவேக சிந்தாமணியில் உள்ள பாடல்)பொருள்: திருவண்ணாமலை கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியை வணங்கினால் துன்பம் நீங்கும். தீவினை அகலும். நற்குணம் உண்டாகும்.