உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீசிந்தாகுல மானவை தீர்த்தெனையாள் கந்தா கதிர்வே லவனே உமையாள்மைந்தா குமரா மறை நாயகனே!பொருள்: என் தாயும், தந்தையுமாக இருக்கும் முருகனே! நீயே என் துன்பங்களைப் போக்கி காத்தருள வேண்டும். கந்தப்பெருமானே! கதிர்வேலவனே! அம்பிகையின் புதல்வனே! குமரப் பெருமானே! வேதம் போற்றும் தலைவனே! அருள்புரிவாயாக.