சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜூன் 21, 2019 | ADDED : ஜூன் 21, 2019
1. ஐந்தாம் வேதம் எனக் கருதப்படும் நுால்...........மகாபாரதம்2. மகதி என்னும் வீணையை தாங்கியவர்............நாரதர்3. பாண்டவர்களில் ஜோதிடராக விளங்கியவர்..................சகாதேவன்4. ............நதியிடம் சீதை தன் பிரிவுத் துயரைச் சொல்லி அழுதாள்கோதாவரி5. திரிசங்குக்காக தனி சொர்க்கம் உண்டாக்கிய முனிவர்..........விஸ்வாமித்திரர்6. நம்பியாரூரர் என்னும் இயற்பெயர் கொண்ட நாயன்மார்.........சுந்தரர்7. பஞ்சபூத தலங்களில் நினைத்தாலே முக்தி தரும் தலம்..........திருவண்ணாமலை8. ஸ்கந்தகுரு கவசத்தைப் பாடிய அருளாளர்..........சாந்தானந்த சுவாமிகள் 9. யானை வாகன முருகன் இருக்கும் படைவீடுகள்...........சுவாமிமலை, திருத்தணி10. கண்டிகை என அழைக்கப்படும் சிவ சின்னம்.........ருத்ராட்சம்