உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. ஆதிசங்கரர் அம்பிகை மீது பாடிய துதி.....சவுந்தர்ய லஹரி2. பராசக்தி பீடம் என அழைக்கப்படும் தலம்......குற்றாலம்3. யோகநிலையில் காட்சி தரும் அம்பிகை.......திருவாரூர் கமலாம்பிகை4. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்.......தடாதகைப் பிராட்டி5. காளிதாசருக்கு அருள்புரிந்த தேவி.......உஜ்ஜயினி காளி6. ராமகிருஷ்ணபரமஹம்சர் பூஜித்த அம்மன்.....தட்சிணேஸ்வரம் காளி7. சிவாஜியின் இஷ்டதெய்வமாக விளங்கியவள்......பவானி8. மல்லிகை கொடியாக சிவனை பூஜித்தவள்..........ஸ்ரீசைலம் பிரம்மராம்பாள் 9. சிருங்கேரியில் அருள்பாலிக்கும் அம்மன்.....சாரதாம்பாள்10. ஸ்ரீசக்கரத்தை காதில் அணிந்த அம்பிகை.......திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி