உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. 'தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...திருநாவுக்கரசர்2. 'தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......சுந்தரர்3. பஞ்சாமிர்த வண்ணம் பாடி முருகனை அபிஷேகித்தவர்...பாம்பன் சுவாமிகள்4. திருத்தணி முருகனை கண்ணாடியில் தரிசித்த அருளாளர்....வள்ளலார்5. 'பயந்த தனிவழிக்குத் துணை முருகா' என்று வழிகாட்டியவர்.....அருணகிரிநாதர்6. ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தவர்...திருக்கோஷ்டியூர் நம்பிகள்7. திருமாலின் சாரங்க வில்லின் அம்சமாக அவதரித்தவர்.....திருமங்கையாழ்வார்8. திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...சேக்கிழார்9. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...சேந்தனார் 10. ஐந்தாம் வேதமாகக் கருதப்படும் பாரதத்தைப் பாடியவர்...வியாசர்