கீதை காட்டும் பாதை
UPDATED : ஆக 26, 2019 | ADDED : ஆக 26, 2019
ஸ்லோகம்ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:!லிப்யதே ந ஸ பாபேந பத்ம பத்ர மிவாம்பஸா!!காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த் ரியைரபி!யோகிந கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்ம ஸுத்தயே!!பொருள்: பலனை கடவுளுக்கு அர்ப்பணித்து, பற்று இல்லாமல் வாழ்பவனை பாவம் சேராது. நான் என்னும் எண்ணம் இல்லாமல், துாய மனதுடன் பணி செய்பவனே கர்மயோகி.