உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஜய ஸங்கர ஸம்பூத ஜய பத்மாஸநார்ச்சித! ஜய தாக்ஷாயணீ ஸூநோ ஜய காஸவநோத்பவ! பொருள்: சிவனின் புதல்வரான சுப்பிரமணியனே! பிரம்மாவால் பூஜிக்கப்பட்டவரே! தாட்சாயணியான அம்பிகையின் மகனே! நாணல் காட்டில் அவதரித்தவரே! உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்.