உள்ளூர் செய்திகள்

நேர்மையைக் கைவிடாதீர்!

* கடவுள் ஒரு செயலையும் செய்வதில்லை. ஆனால், அவனின்றி உலகில் ஓர் அணுவும் அசைவதில்லை. * ஆசை எப்போது அற்றுப் போகிறதோ அப்போதே கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டதை உணர முடியும். * எப்போதும் கடவுள் சிந்தனையில் மனம் லயித்து விட்டால், சுயநல எண்ணம் சிறிதும் உண்டாகாது. * நேர்மையை ஒருபோதும் கைவிடாதீர்கள். அதுவே உலகம் முழுவதற்கும் அடிப்படை ஆதாரம். * உள்ளத்தில் பணிவு இருந்தால் மூவுலகையும் ஆளும் வலிமையைப் பெற முடியும். - சிவானந்தர்