உள்ளூர் செய்திகள்

தாய் போன்ற கடவுள்

* சத்தியம் இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் இருக்கும். சத்தியமும் கடவுளும் வெவ்வேறானதல்ல.* பிறர் நம்மை துன்புறுத்தும் போது, பழிக்குப் பழி வாங்க வேண்டும் என நினைப்பது நல்ல பண்பு ஆகாது.* உலகில் நீ ஒரு வழிப்போக்கன். இந்த உண்மையை உணர்ந்தால் மனம் நல்வழியில் திரும்பி விடும்.* கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். * நல்லதை மட்டுமே பார்க்கவும், கேட்கவும் செய்யுங்கள். எல்லாச் சிறப்பும் தேடி வரும்.-சிவானந்தர்