வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதில் யாரை குறை சொல்வது
மின்னுவுது தெரு மட்டும் தான். செய்வார்களா? யோசிச்சாலே சிரிப்பு தான் வருது.
'நேற்று உங்க ஆட்சியில் பத்துபேர், இன்று என் பங்குக்கு நூறு பேர்' போட்டி போட்டுக்கொண்டு மாநிலத்தை சுடுகாடாக்குவோம்
தமிழக அரசு நிறைய தவறான முன்னுதாரணங்களை செய்துகொண்டிருக்கிறது. 1 தனிநபர் கொலைகளுக்கு கருணைத்தொகை, அரசு வேலை 2 தனியார் ஆலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு அவர்களைக் கொடுக்க வைக்காமல் அரசு இழப்பீடு வழங்குவ து 3 கள்ளச்சாராயத்தை தடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது 4 காரணமான அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யாமல் விடுவது 5 சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமலிருப்பது 6 மற்றவர்கள் ஆட்சியில் இப்படி நடக்கவில்லையா என்று கூறி அதை நியாயப்படுத்துவது அப்படிப்பட்ட தவறுகள் நடக்காமலிருக்கத்தான் மக்கள் மாற்று அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் செலுத்தும் வரிப்பணம் பொறுப்பற்ற முறையில் வீணாக்கும் வழிகளாகும்.
தனியார் பள்ளிகளின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்க அரசுக்கு உரிமையிருக்கிறதா. ஜாதி பெயர் வைப்பது பள்ளி தொடங்குபவரின் விருப்பம்.
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
03-Oct-2025 | 4
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3
டவுட் தனபாலு
26-Sep-2025 | 4
டவுட் தனபாலு
25-Sep-2025 | 5