வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எந்தத் துறையிலும் நிறம், உயரம் எதுவுமே முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்ததில்லை சிவப்பும் , உயரமுமாக இருந்த பிரதமர் நேரு வுக்கு இணையாக குள்ளமாகவும், மெலிந்தும் இருந்த லால் பகதூர் சாஸ்திரியும் பிரதமராக மதிக்கப்பட்டார் இன்னும் பல உதாரணங்கள் உள்ளன இது அனாவசிய complex.
அவங்க எல்லாம் தலைவர்களே இல்லை,நான் ஒருவன்தான் இந்த நாட்டை காப்பாத்த என் ஒருவனால்தான் முடியும்.
அவங்க எல்லாம் தலைவர்களே இல்லை,நான் ஒருவன்தான் இந்த நாட்டை காப்பாத்த என் ஒருவனால்தான் முடியும்.
டவுட் தனபால் என்ற பெயரில் நாராதர் வேலை செய்ய வருவது தெரிகிறது. மாநில அரசுகள் தங்கள் இஷ்டப்படி தனி தனியாக செய்யும் பொழுது, எதற்கும் ஸ்டிக்கர் ஓட்டும் அரசு, இதில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டிக்க வழி தேடாமல் நேரடியாக செய்யட்டுமே .......
வெள்ளையோ கறுப்போ தமிழக மக்கள் எம்ஜியாரையும் ஆதரித்தார்கள் ரஜினியையும் ஆதரித்தார்கள். அவர்களுக்கு நிறம் பொருட்டல்ல. இப்போது துட்டுதான் பொருட்டு அதைமட்டும் சும்மா புலிவேகத்தில் இருக்குங்க, அப்புறம் பாருங்க எப்புடி அலைமோதுறாங்கன்னு. நேத்தைக்கு வந்த உதயநிதியினால செய்யமுடியுது நம்மளால செய்யமுடியலையேன்னு மனத்தளர்ச்சி அடையாதீங்க. எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கு.
நீங்கதான் மாநில உரிமை பறிக்கபடக்கூடாது என்று கூறுகிறீர்கள். இதை ஏதற்கு மத்திய அரசிடம் தள்ள வேண்டும். சிறிது நாள் கழித்து மாநில உரிமை பறிப்போய் விட்டது என்று அரசியல் செய்வதற்காகவா?
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3
டவுட் தனபாலு
26-Sep-2025 | 4
டவுட் தனபாலு
25-Sep-2025 | 5
டவுட் தனபாலு
24-Sep-2025 | 1