உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்

பழமொழி : ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்

ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்பொருள்: ஆற்றைக் கடக்கத் தெரிந்தவனுக்கு வாய்க்காலைக் கடப்பது மிக எளிது; அது போல சோதனைகளைக் கடந்தவர்களுக்கு, சிறு சிறு பிரச்னைகள் துாசி போன்றதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை