பழமொழி : ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்
ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்பொருள்: ஆற்றைக் கடக்கத் தெரிந்தவனுக்கு வாய்க்காலைக் கடப்பது மிக எளிது; அது போல சோதனைகளைக் கடந்தவர்களுக்கு, சிறு சிறு பிரச்னைகள் துாசி போன்றதே!
ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்பொருள்: ஆற்றைக் கடக்கத் தெரிந்தவனுக்கு வாய்க்காலைக் கடப்பது மிக எளிது; அது போல சோதனைகளைக் கடந்தவர்களுக்கு, சிறு சிறு பிரச்னைகள் துாசி போன்றதே!