கவிதைச்சோலை!
எல்லாம் பிறர்க்காகவே!மலர்கள் பரப்பும்நறுமணம்மயக்க வைக்கின்றனஆனாலும்மணம் முழுவதும்சோலைகளுக்கு சொந்தமில்லை!சுவை தரும் கனிகள்நாவிற்கு விருந்தளிக்கின்றனஆனாலும் கனிகள் முழுவதும்மரங்களுக்கு சொந்தமில்லை!நிலத்தில் விளையும்தானியங்கள் பசி போக்குகிறதுஆனாலும்அவை நிலத்திற்கு சொந்தமில்லை!குளத்தில் நிறையும்மழைநீர் தாகம் தீர்க்கிறதுஆனாலும்நிறைகின்றநீர் முழுவதையும்கன்று குடிப்பதில்லை!பசுவின் பால்ஊட்டம் தருகிறதுஆனாலும்பால் முழுவதையும்கன்று குடிப்பதில்லை!பிறர் உழைப்பைதனதாய் சொந்தம்கொண்டாடுவோர்இவை உணர்ந்தாவதுவெட்கிதலைகுனிய வேண்டும்!கே.லலிதா, மதுரை