வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வந்த சம்பதங்கள் ஒவ்வொன்றையும் யாரோ ஒரு உறவினர், தம்பியை பற்றி தவறாய் போட்டு குடுத்தனரா? எத்தனை தடவை அந்த மாதிரி ஆயிற்று? தொடர்ந்து வேறு வேறு சம்பதங்கள் தட்டி போனது என்றால் உள்ளுக்குளேயே இந்த வேலையை பார்த்திருக்க வேண்டும், அண்ணன் ரகசியமாய் விசாரித்தாரா? அப்படி என்றால் பெண் பார்க்கும் படலத்தை சிம்பிளாய் வைத்து குடும்பத்தினரோடு மட்டும் பார்த்துவிட்டு வந்திருக்கலாமே? வாசகர்கள் யாருமே இதை பற்றி எழுதாதது ஆச்சர்யம்
முதல் தம்பியின் கொழுந்தியாள்... சகுந்தலா அம்மா... என்ன சொல்லுகிறீர்கள்? இந்த வாசகர் சொல்லும் கரணம் ஒரு கோணல் என்றல் நீங்கள் சொல்லுவது இன்னும் பெரிய கோணல் 30 வயதுக்கு மேல் தன திருமணத்திற்கு உறவுகளின் சம்மதம் கேட்பது என்பது அசட்டுத்தனம். பெரிய அண்ணண் தந்தை இடத்தில் இருந்து வாழ்த்தட்டும். காதலிக்கும் தம்பி இவர் அனுமதி பெற்றா காதலித்தார்? இது போதாது என்று, என்னமோ இவளை செய்து கொள், அவளை செய்து கொள் என்று ஆலோசனை வேறு இவர் சாதி விட்டு மணம் செய்தால் கட்சிக்கு ஓட்டு வராது என்று சொல்வதை விட மோசமான காரணம் வேறு. தாங்கலையாடா சாமி இந்த இடத்தில ஒன்று யோசிக்க வேண்டும். இந்த கூட்டு குடும்பம் என்னும் அமைப்பு எப்படி நீடிக்க முடியும்? எல்லோரும் என்ன 100 acre அரண்மனையில் இருக்கிறார்களா? அட, ஒரேய வீட்டில் இல்லை நாங்கள் தனியாக இருந்தாலும் கூட்டு குடும்பம் போல் hierarchy இல் இருக்கிறோம் என்றாலும், கொஞ்சம் கூட நடைமுறைக்கு ஒத்துவராது. இந்த சமுதாயத்தில் திருமணம் ஆன உடனேயே பிள்ளைகள் தனியாக தலை தூக்கி வாழ ஆரம்பிக்கவிட்டால், எப்போதுதான் நடக்கும்? படித்து, வேலை ஒன்று செய்து கொண்டு, திருணம் முடித்த, அமைதியான குடும்பம் அமைந்தால்தான் நாம் எல்லோரும் நலமாக இங்கு வாழ முடியும். வயதாகி கொண்டு வரும் பெற்றோர்களை கவனித்து கொள்வது என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் தனித்தனியாக திட்டமிட வேண்டுவது. There is no one size fits all. தனியாக தலை தூக்க கற்றுக்கொள்ளாதவர்களால் யாருக்கும் நன்மை இருக்காது.
உங்கள் தம்பிக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது, பேசாமல் அந்த பெண்ணையே உங்கள் தம்பிக்கு மனம் முடித்துவிடுங்கள். அதுதான் உங்கள் தம்பியின் எதிர்காலத்திற்கு நல்லது. உங்கள் தாயும், மற்றொரு தம்பி மனைவியும் அப்பெண்ணுடனான கூட்டுக்குடும்பத்திற்கு ஒத்து வரவில்லையென்றால் அந்த கடேசி தம்பியை மட்டும் தனிக்குடித்தனம் செய்துவிடுங்கள். இது தான் உத்தமம்.
ஏன்டா... இப்படி ஒரு கூட்டு குடும்பம் தேவையா?
தந்தையும் தாயும் இருக்கும் போது.. இது அவர்களின் கடமை.. அவர்கள் தன் கடமையை உங்கள் தலையில் கட்டுவது தவறு.. தங்கை என்றால் கூட இது தான் என் கேள்வி?
பருவத்தே பயிர் செய். இது பழமொழி மட்டுமல்ல. வாழ்க்கை தத்துவம். உன் தம்பியின் நடவடிக்கை சரியில்லையென்று பெண் கொடுக்க வந்தவர்கள் விசாரித்த பின் பின்வாங்கி விட்டார்களா..? ஒரு அண்ணனாக கவனி..