ரயில்வே போலீசில் 4660 பணியிடங்கள்
ஆர்.பி.எப்., எனும் ரயில்வே போலீசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: சப் இன்ஸ்பெக்டர் 452, கான்ஸ்டபிள் 4208 என மொத்தம் 4660 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, கான்ஸ்டபிள் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.7.2024 அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் 20 - 28, கான்ஸ்டபிள் 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல்தகுதி தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: 15.4.2024 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.கடைசிநாள்: 14.5.2024விவரங்களுக்கு: rrbchennai.gov.in