உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஒன்றும் ஆகிவிடாது

 ஒன்றும் ஆகிவிடாது

சர்க்கரை சேகரிப்பு குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பொது மக்கள் 100 ரூபாய் கொடுத்து, குடிநீர் பாட்டில் வாங்குகின்றனர். 50 ரூபாய் கொடுத்து, சர்க்கரை வாங்குவதால் ஒன்றும் ஆகிவிடாது. விலை அதிகரிப்பதால் கரும்பு விவசாயிகளுக்கு, உதவியாக இருக்கும். - லட்சுமண் சவதி, அமைச்சர், கூட்டுறவு துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை