வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இங்கே பொங்கும் அறிவாளிகள் இப்படிப்பட்ட சேவை கட்டணத்தை அறிமுகப்படுத்திய பொருளாதார ஊழல் மன்னன், சிதம்பரத்தை பற்றி ஒரு வார்த்தை பேசுவதே இல்லை. எண்ணமோ பிஜேபி அரசுதான் சேவை கட்டணத்தை கொட்டுவந்தது போல பேசுவார்கள்.
இதனை தடை செய்ய வேண்டும் , வங்கி கணக்கை முடித்த பிறகும் பணம் கட்ட மெசேஜ் வருகிறது ஏன்?
டாஸ்மாக் சாராயம் வாங்க ஆதார் எண் இணைக்கட்டும். சாராயத்துக்கு எவ்வளவு செலவு, மினிமம் பேலன்ஸ் க்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என தெரியும்.
அதேபோல சம்பளம் எடுத்து வங்கியில், எடுக்காமலும், வங்கி பணத்ததை செலவு செய்யாதவங்களையும் பார்த்து ரைடு விடணும். ஏன்னா அவங்கதான் கிம்பளம் அதான் லஞ்சம் வாங்குறாங்க.
காங்கிரஸ் காலத்தில் கொடுத்த பூஜாரி லோன் திரும்பி வராது கொடுக்கவா வங்கி உள்ளன? வருமானம் இன்றி வங்கி எப்படி சம்பளம் கொடுக்கும்? இதர செலவு செய்யும்? நமது மக்களுக்கு பேராசை.
கொடுத்தாங்க அவங்க, தப்பவிட்டாங்க இவங்க, வருமானம் இன்றி சம்பளம் கொடுக்க அநியாய மினிமம் இல்லையென்று கட்டாய வசூல் எதுக்கு. வங்கியில் உளப்பானதுக்கு தினம் எவ்வளவு வட்டி வருது தெரியுமா? கடன் திரும்ப வராவிட்டால் சொத்தை அபகரியுங்க, சும்மா கடன் கொடுக்கவில்லையே.
ரிசர்வ் வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளதா என்று சந்தேகம் வருகிறது. அரசியல் திருடர்களும் அவர்களின் வாரிசுகளும், அநியாய விலை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் பல வியாபாரிகளும் வேண்டுமானால், வங்கி சொல்கிற மினிமம் பாலன்ஸ் வைத்துக்கொள்ள முடியும். மத்திய அரசே, ஜீரோ பாலன்ஸ் கணக்கு திறக்க ஊக்குவிக்கும்போது , மினிமம் பாலன்ஸ் என்று அபராதம் விதிப்பதவும் pickpacket போன்ற ஒரு கொள்ளைதான். மத்திய அரசு எப்படி இதை வேடிக்கை பார்க்கிறது என்று தெரியவில்லை. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இதில் உடனடியாக தலையிட்டு, மினிமம் பாலன்ஸ் கடடாயத்தை உடனே ஒழிக்க வேண்டும்.
இந்த நடைமுறை உலகெங்கிலும் வங்கிகளால் பின்பற்றப்படும் ஒன்றுதானே? இந்த விதிமுறைகள் தெரிந்ததுதானே வாடிக்கையாளர்களும் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கிறார்கள்? அது என்ன "கட்டாய" வசூல்??
மன்னிக்கவும் உலகெங்கும் இல்லை. இந்த நடைமுறை, சிலநாடுகளில் உங்கள் சம்பளப்பணம் அந்தவங்கிக்கு வந்தால் மினிமம் பாலன்ஸ், பணம் எடுக்கவோ, போடவோ கட்டணம் அரவிடப்படாது. வங்கியில் மினிமம் பாலன்ஸ் வேண்டுமானால் 10 வைத்தால் போதும் என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது. ஏழைகளிடம் எப்படி பெரிய தொகையை வைக்கமுடியும்.
செந்தூரா உலகில் எல்லா நாடுகளிலும் மினிமம் பாலன்ஸ் உண்டு. நான் அமெரிக்கன் பாங்கில் கணக்கு வைத்துஇருந்தபோது, 1500 டாலர் மினிமம் பாலாலன்ஸ் இல்லையென்றால் 25 டாலர் பிடிப்பார்கள். தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் செய்திகள்
செப்., ஜி.எஸ்.டி., வசூல் 1.89 லட்சம் கோடி ரூபாய்
02-Oct-2025 | 1
நிதி பற்றாக்குறை இலக்கில் 38% எட்டப்பட்டது
01-Oct-2025
அரசு வசமுள்ள வங்கிகள், எல்.ஐ.சி., பங்குகளை விற்க நடவடிக்கை
22-Sep-2025 | 1
பி.டி.,குழும இயக்குநராகிறார் சுனில் பார்தி மிட்டல்
16-Sep-2025 | 1
கிரைண்டருக்கு 18% ஜி.எஸ்.டி., 5% ஆக குறைக்க வலியுறுத்தல்
15-Sep-2025 | 1
மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவீதமாக உயர்ந்தது
15-Sep-2025