வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எந்த வங்கியும் இருபது லட்சம் ரூபாய் எந்த விதமான செக்யூரிடியும் இல்லாமல் முத்ரா ஸ்கீமில் கொடுப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை! பழைய ஸ்கீமிலேயே பத்து லட்சம் ரூபாய் யாருக்கும் செக்யூரிட்டி இல்லாமல் கொடுத்திருப்பார்கள் என்றும் நம்பிக்கை இல்லை. நானும் ஒரு வங்கியில் உயரதிகாரியாக முப்பத்தொன்பது வருடங்கள் பணி புரிந்த அனுபவத்தில் சொல்கிறேன்!
நிறைய பேர் பயனாளிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் அண்ணாமலையின் யாத்திரையில் பயனடைந்தவர்கள் பங்கேற்றனர்
முன்பு ஜனார்த்தன பூஜாரி நிதியமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் வட்ட மாவட்ட செயலாளர் சிபாரிசு அழுத்தத்தில் போலி ஏழைகளுக்கு லோன் திருவிழா மேளாவில் கடன்களை வாரிக் கொடுத்த வரலாறு உங்களுக்கு நினைவிருக்கும். இப்போ நிஜமாகவே ஜாமீன் இல்லாத கடன் கொடுக்கப்படுகிறது.
ஏழைகள் வாங்கிய கடனை திரும்ப கொடுத்து விடுவதால் வந்த நல்ல விஷயம். பலருக்கு உபயோகமானது சிறப்பு .
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago