வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மூச்சுக்கு மூச்சு தீவிரவாதி, தேசத்துரோகி ...... இந்த புராணங்களை விட்டுத்தொலைத்தால்தான் என்ன?/நாட்டு வளர்ச்சிக்கு என்னதான் கிழிக்கிறீங்க?
பிரியன் வடநாடன், காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை அது ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் இவர்கள் இந்து கோயில்களை மட்டும் vandalism செய்வது ஏன்? இந்துகளுக்கும், இந்து MPக்கும் கொலைமிரட்டல் விட்டு கனடாவை விட்டு வெளியேற மிரட்டல் விடுபவர்களை உன்னுடைய பாசையில் என்னவென்று அழைப்பது நீயே சொல்லு. அல்பெர்டா தீயினால் பற்றி எரிகிறது ஆனால் இவர்களுக்கு அதைப்பற்றி துளியும் கவலையில்லாமல் வரும் 28ம் தேதி காலிஸ்தான் Referendum நடத்துகிறார்கள். இவர்கள் மண்ணின் மைந்தர்கள் செவ்விந்தியர்களால் விரட்டியடிக்கும் காலம் வெகுதூரமில்லை.
அந்நிய நாடுகளில் இருந்து வரும் பணம் தடை செய்யப்பட்டதால் காங்கிரஸ் இப்படி பேசுகிறது
விஷப்பாம்புக்கு பாலூட்டும் காங்கிரஸ்.
பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டு அதே பயங்கரவாதத்தால் வீழ்ந்தார் இந்திரா. காங்கிரஸ் வளர்த்து விட்ட புலிகளுடன் மோதப்போய் ராஜிவ் கொல்லப்பட்டார். இவற்றாலெல்லாம் ராகுலுக்கு புத்தி வந்து விடுமா? வராட்டி அவருக்குத்தான் ஆபத்து.
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago