வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உச்ச நீதி மன்றம் சமயத்தில் விசாரணை நீதிமன்றம் போல் நடந்து கொள்கிறது நீதிபதி பாலனத்தின் உச்சபட்ச அமைப்பான உச்சநீதிமன்றம், தர்மத்தின் வழிநின்று நேர்மை பொதுவாழ்வில் தூய்மை இவற்றை நிலைநிறுத்துவதற்காக பாடுபடவேண்டும்
ஜாமீன் கிடைச்சதுக்கே இவ்வளவு பில்டப்பா ?
நூறு கோடி ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு , ஊளையிடுகிறார்கள் தேர்தலுக்கு பின், ஆம் ஆத்மீ கட்சி தலைவர்கள் அனைவரும் உள்ளே போகபோகிறார்கள் ஆட்சி கவிழபோகிறது
தலைவர்கள் எல்லாம் திகார் தான் போறாங்க வசதி நல்லா இருக்குமோ
ஊழல் செய்த பிறகு என்ன திமிர் வந்து விடுகிறது
இந்திரா காந்தி எல்லா தலைவர்களையும் சிறையில் வைத்ததுபோல் இவர்களுக்கும் அந்த ஆசை
குற்றம் செய்தவர்கள் எதற்கு விடுதலையாக வேண்டும் பார்க்கப்போனால் குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கவேண்டும்
மேலும் செய்திகள்
போலீஸ் உடல் தகுதி தேர்வு முதல் நாள் 279 பேர் பங்கேற்பு
2 hour(s) ago
லெனின் சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
2 hour(s) ago | 1
போதையில் தகராறு: 2 பேர் கைது
2 hour(s) ago