வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த முறை பதவி ஏற்ற உடனே மோதி அவர்கள் நாட்டில் உள்ள எல்லா அரசியல் ஊழல் பெருச்சாளிகளையும் உள்ளே தள்ளுவார் என்பது உறுதி. சுமார் இருபது டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் அசைய சொத்துக்களை கைப்பற்ற ஏற்கனவே திட்டங்கள் தயார்
நம் நாட்டில் லஞ்சத்திற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். எல்லோரும் லஞ்சத்தில் வந்த பணத்தை வைத்துக்கொண்டு மேல்கோர்ட்டிற்கு சென்று இதை ஒன்றும் இல்லாதவாறு செய்வார்கள். இதற்கு உடனே இவர்கள் சொத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யவேண்டும். 25 லட்சம் அபராதம் விதித்தால் வாங்கிய லஞ்சம் ஈடு ஆகிவிடுமா 4 வருடம் சிறையில் இருந்தால் சரியாகிவிடுமா. ஒரு ஞாயம் வேண்டாமா சட்டத்தில் ஓட்டைகள் இருக்கிறது முதலில் அதை சரிசெய்ய வேண்டும் இருக்கிற சட்டத்தை வைத்துக்கொண்டுதான் தீர்ப்பு சொல்வார்கள். முதலில் சரிசெய்ய வேண்டியது சட்டத்தை.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago