வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு .... ஆனால் நம்ம தமிழக ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வார்கள்..... ஏனென்றால் அவர்கள் விலை போனவர்கள்..... தினமலர் மட்டும் அதற்க்கு விதிவிலக்கு !!!
இத்தனை நாளாய் பெண்களுக்கு இழைத்த அநிதி.
அதனால் தேவை பொது சிவில் சட்டம். இது காலத்தின் கட்டாயம். பிரிடிஷ் மற்றும் காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் உருவான சட்டங்களை முழுதுமாக நீக்க வேண்டும். இந்தியாவுக்கு என பொதுவாக "ஒரு சிவில் சட்டம் - ஒரே நாடு ஒரே மக்கள்" சட்டம் கொண்டு வர வேண்டும். இவனுக்கு ஒரு சட்டம், அவனுக்கு ஒரு சட்டம் என்பதையெல்லாம் நீக்க வேண்டும். இதை உச்சநீதிமன்றமே முன்னெடுக்க வேண்டும். அதை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும்.
அய்யகோ சும்மா இருந்த சங்கை ஊதி பெருதாக்கிட்டாங்களே இந்த உச்ச நீதிமன்றம் ஆட்கள் என சிலபேரின் மைண்ட் வாய்ஸ் "அமைதியாக" சொல்லும். இவனுங்களுக்கு தேவை என்றால் ஒன்னு என்ன நாலு கட்டுவானுங்க.. பிடிக்கலேன்னா தலாக்கு சொல்லிட்டு ரைட்டு காட்டிட்டு இன்னொருத்திகிட்ட பாசம் பொழிய பூடுவானுங்க . என்னய்யா உங்க நியாய தர்மம். ??
இந்த தீர்ப்பினை பற்றி எந்த அரசியல் கட்சியாவது பாராட்டி கருத்து தெரிவித்தார்களா .....செய்ய மாட்டார்கள் . ஏன் என்றல் சிறுபான்மை ஒட்டு பொய் விடும் என்ற பயம் தான் காரணம் . வெட்கம் கெட்டவர்ககள்.
அப்படிப்பட்ட கட்சிகளுக்கு பெரும்பான்மை மக்களும்.... முஸ்லீம் பெண்களும் ஓட்டு போட கூடாது.
தமிழகத்தின் பிரபலமான இசை அமைப்பாளரின் மகன், விவாகரத்து செய்தால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதற்காக தான் குறிப்பிட்ட மதத்திற்கு மாறியதாக அறிவித்துவிட்டு விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். இதுபோன்று சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வசதி உள்ளவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள். அனைவருக்கும் பொதுவான எதார்த்தமான கல்யாண சட்டம் தேவை.
ஐயோ ஐயோ மோடி அரசு பிஜேபி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்த்தின் தீர்ப்பு கூறுகின்றது - இப்படிக்கு முஸ்லீம் நேரு காங்கிரஸ் திமுக விஜயன் கட்சி ........
பல பல குழந்தைகளைப் பெற்றுவிட்டு பிறகு பிரிந்து செல்வது என் விருப்பம் என்றால் அந்த குழந்தைகளின் தாய் என்ன செய்ய முடியும்? அதுமட்டுமின்றி, மதவாரியான சட்டங்களை பயன்படுத்தி வெளிநாட்டில் மிக மிக வசதியாக உள்ளவர்கள் இந்தியா டூர் வரும் பொழுது ஒரு கல்யாணம் செய்துகொண்டு பிறகு செல்லும்பொழுது எளிதாக தலாக் சொல்லி செல்வது எந்த வகையில் நியாயம்? இதற்கெல்லாம் நல்ல தீர்ப்பு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.
Excellent judgement
நல்ல தீர்ப்பு. எல்லா பெண்களுக்கு உகந்த தீர்ப்பு.