வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எதிர் கட்சி தலைவர் ஆவதற்கு ஆதரவு திறட்டவே இந்த கூட்டம்
மோடிஜி பதவி எட்பு நிகழ்ச்சிக்கு ஜி 20 நாடுகளை கூப்பிடுகிறார். இந்த நேரத்தில் பூச்சி காமிச்சுனு இருக்காமல் ஓரமா போய் விளையாடுங்க.
தவறாக நினைக்க வேண்டாம், அன்றே நம் ஒரு மித்த கருத்துக்கு வருவது நல்லது, எங்கள் கட்சிதான் அதிகமாக சீட்டுக்களை இரு இருக்கிறது என்று தமிழகத்து தி மு க, மேற்கு வங்க தி மு கா, மஹா உத்தவ கட்சி எங்களுக்குத்தான் எதிரி கட்சி தலைவராக உரிமை இருக்கு அதற்க்கு ஆதரவு கூட்டணி கட்சிகள் கொடுக்கணும் என்று போர் கொடி தூக்க கூடாது என்று பேசுவதற்காக இருக்கும்.
பல இலைகளில் எல்லா குடும்பத்தினர்களும் புறக்கணித்தாலும் அவர்கள் சார்ந்த ஊடகங்கள், மற்றும் மக்களுக்கு உண்மையைப் போல் எடுத்துச் செல்லும் எல்லாம் பரப்புவது, இந்த கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்று, வேடிக்கை நேற்றுவரை தற்போதைய ஆட்சிதான் வரும் என்று கூறுபவர்களும் இன்று, என்ன எல்லாமே தலைகீழாக போய்விட்டதே, அடுத்த ஆட்சி அமைக்கப்போவது இந்த கூட்டணியாமே என்று பேசும் அளவுக்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டார்கள். இது எதற்க்காக என்றால், தன்னானா என்பது பாட்டுக்கு அடி என்பார்கள் நாளைக்கு மக்கள் நினைப்பது போல் தற்போதைய ஆட்சியே வந்துவிட்டால் இவர்கள் செய்யப்போகும் ஆர்ப்பட்டதைப்பார்க்கத்தானே போகிறோம், மக்களுக்கு எதிராக, தவறான தேர்தல், இன்னமும் பலப்பல செய்திகளை அள்ளிவீசி மக்களை அதையும் நம்ப அளிக்க மாபெரும் முயற்சி நடைபெற்றுவருகிறது. அதோடு மட்டும் இல்லை நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்றும் செல்வார்கள். பொறுத்திருந்து உண்மையை அறிவோம். வந்தே மாதரம்
எப்பொழுதும் போல இந்த கூட்டமும் தண்டம் தான். பொருள், நேரம், சக்தி விரயம். எதற்கு செலவு செய்வானேன்? தேர்தல் முடிவு நன்கு இப்போதே தெரியும். மோடி தான் என்று
ஆனா எங்க கேடுகெட்ட இழி பிறவி கோவால் புற திருட்டு திராவிட ஒன்கொலன் இங்கே புயல் வெள்ளம் வந்த பொது டில்லியில் இருந்தார்...
மஹ்மூதா பேகம் பூனை மேல் மதில் போல இருக்கிறது ..ஏழு கட்ட தேர்தல்களுக்கு பிறகு, தேர்தல் முடிவுகள் தெளிவாக தெரிந்து விட்டதால், இண்டி கும்பல் தேறாது என்பதால் இந்த வழுக்கல் முடிவு ...
எளிமையின் அதே நேரத்தில் இவர் என்றைக்குமே ஒரு பிரதமராகவே என்றுமே வலம் வருபவர். என்ன செய்ய அது அவருடைய விருப்பம். வந்தே மாதரம்
மம்தா புத்திசாலி. ரிசல்ட் தெரியும்ல.
உலக மகா நடிப்பு பேரரசி நா அது மம்தா பேகம் தான் போங்க
மேலும் செய்திகள்
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
1 hour(s) ago
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
2 hour(s) ago | 3
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
3 hour(s) ago | 2
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
5 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
5 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
5 hour(s) ago