வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எதற்கு? வக்கீல் உடன் அடிக்கடி பேசுவதற்குப் பதிலாக இவரே கோர்ட்டில் நேராக ஆஜர் ஆகி வாதடலாமே? கோர்ட் அப்படி சொல்லி விடலாமே? ஏன் ரப்பராய் இழுக்கிறது?
அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு ரொம்பவே துடிக்கின்றன
அவர் தனது வக்கீல் அனைவரையும் அவருடனே வைத்துகொள்ளட்டும் .
வாழ்க இந்தியா இந்திய ஜனநாயகம் .
இதே சலுகைகளை பாமர மக்களுக்கு கிடைக்குமா ? ஒன்று பதில் இல்லையென்றால் அடி . அதுவும் உன் அடி என் அடி இல்லை, ஆனால் முக்கிய பிரமுகர்கள் பல லட்சம் , கோடி , தவறு செய்தவர்களைக் துறை ரீதியாக கேள்வி கேட்க்கும்போது அதில் கூறுவது கடமை, பதிலுக்கு வழக்கறிஞர் ...? எதுவும் ஒரு விதத்தில் டிவி சீரியல்தான் . முடிவு ஜார்கண்ட் போல்தான் , இவரே முதல்வர், என்றைக்கும் முதல்வர். வாக்காளப்பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் . வாழ்க ஜனநாயகம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நமது ஆழ்ந்த இறங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் . பெற்ற சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் யார் என்பதை உங்கள் ஆன்மா பதில்சொல்லவேண்டும் . நீங்களாவது ஏதோ இறைவன் இறைவன் என்று சொல்கிறார்களே , அவர்களை சந்தித்தால் சொல்லுங்கள் , வந்தே மாதரம்
அடப்ப்பாவியளா... நீ என்ன வர வர அராஜகமா இருக்க. நீ இருப்பது ஜெயிலில். மாமியார் வீட்டில் இல்லை. நீயெல்லாம் ஆணை இட கூடாது
இது என்ன புது மாதிரியா இருக்குது. அரசியல்வாதி என்ன மாதிரியான கோரிக்கை வைத்தாலும் கோர்ட் அவர்களுக்கு அந்த சலுகைகளை வழங்க துடிக்கின்றது. ஏன்? இதே கோரிக்கையை சாமான்ய மக்கள் வைத்தால் காதுகொடுத்து கேட்குமா இதே நீதிமன்றங்கள். பல்வேறு வழக்குகள் பல்லாண்டுகாலமாக நிலுவையில் இருந்துகொண்டு சாமானியர்களுக்கு கடுமையான துன்பத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக செயல்படுவது நியாயம்தானா?
இது துடப்ப மாடல். மக்கள் மாங்காய் மடையர்கள் என்று நினைக்கிறேன்.
பேச்சையெல்லாம் நம்பி நீதிபதி குழம்பபோகிறார்.
அனைத்து குற்றவாளிகளுக்கும் என்ன சட்டமோ அதுதான் இவருக்கும் . பிறகு என்ன அதிக நேரம்/தடவை? புரியாத புதிர் எதற்கு நீதிமன்றம் தயங்குகிறது ? அவர்களே சொல்லிவிடலாம் . மற்றவர்களுக்கு எப்படியோ அதுபோல்தான் உங்களுக்கும் என்று சொல்லி வழக்கை முடித்துவிடுவதை விடுத்து எதற்கு இந்த வேலை .?
மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
8 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
8 minutes ago
குட்கா விற்றவர் கைது
13 minutes ago