வாசகர்கள் கருத்துகள் ( 11 )
என் வழி எனக்கு.ஏண்டா மக்கள் சமுதாயம் ஒரே வழியில் தான் செல்லும்.அதில் என்னடா உனக்கு மட்டும் தனி வழி. வெளிநாட்டு பெட்ரோல் துட்ல சிறுபான்மை போர்வையில் நீ இங்க இப்படி தெனா வெட்டில் பேசற
உன் வழி உனக்கு ...... என் வழி எனக்கு ..... இதுதான் இஸ்லாத்தின் கொள்கை ....
ஆசைகாட்டி, வற்புறுத்தி, மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்வது குற்றமாகும். ........... தொண்ணூற்றொன்பது சதவிகித மதமாற்றங்கள் அப்படித்தான் நடக்கின்றன .....
மதம் மாற்றம் செய்பவனுக்கு தண்டனையும் சரி தானாகவே முன் வந்து ஒருவன் அவனுக்கு பிடித்த மதத்தை ஏற்று கொண்டால் என்ன செய்வீர்கள்?/ உங்க சட்டம் என்ன சேயும்? ஆர்யா சங்களின் அயோக்கியத்தனத்தில் சிக்கி சின்ன பின்னமாகி உள்ளது தமிழர்களின் மதம் அது ஹிந்து மதம் அல்ல ஆர்யா கும்பல் அப்படி சொல்ல சொல்லும் கேடுகேட்ட இந்த அயோக்கிய கும்பலால் நமதுதமிழர்களின் பாண்டிய வழிபாடு தெய்வங்கள் எல்லாம் கண்ணம்மாள் போனது யாரு காரணம் இந்த அயோக்கிய கும்பல் தான் கோவிலை காட்டியது யாரு ? அனல் அதற்குள் புகுந்து கொண்டு சட்டம் பேசுவது யாரு உண்மையில் இந்த கும்பலுக்கு தன்மான உணர்வு இருந்தால் கோவிலை விட்டு வெளியேறு பார்க்கலாம் முடியாது இல்ல இருந்தே கழுத்தருக்கும் அரக்கர்கூடம் அப்படித்தானே
கண்ணம்மாள் எங்கு சென்றார்? பதிவே புதிராக உள்ளது
ஏதோ சொல்ல வரீங்க பாஸ்... ஆன. புரியிற மாறி சொல்லுங்க... சும்மா கண்ணம்மாள் பொன்னம்மாள் கதை எல்லாம் வேண்டாம்
அப்போ விருப்பப்பட்டு ஹிந்தி படித்தால் உன் திராவிடர்த்திக்கு நோகுமா... சம்பத்து
சம்பத்து அண்ணாச்சி புலம்புவதை பார்த்தால் , மதமாற்றம் செய்வதை கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு கணிசமாக தொகை ரெகுலர் கப்பமாக வருவது உறுதியாகிறது ..இல்லையென்றால் ஏன் இந்த பதற்றம் ? தடுமாற்றங்களுடன் ஒரு சப்பைக்கட்டு பதிவு ? எல்லாம் சரி சம்பத்து ...யார் அந்த பாண்டியநாட்டு கண்ணம்மாள் ?
தமிழ் நாட்டில் இந்த மதமாற்றும் வியாபாரம் நன்றாக இருக்கிறது. ஆள் பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்
உச்ச நீதிமன்ற அரசர்களே இதுபோன்ற சட்டம் தமிழகத்தில் எப்போது வரும் எப்போது அது அமலாகும்
மதமாற்றத்தை தீர்ப்பின் மூலம் கட்டுப்படுத்துவது சிரமம். ஆனால் மதமாற்றம் செய்பவர்கள் மீது வழக்குத்தொடுத்து தண்டனை வாங்கிக் கொடுத்தால் பொது மக்களுக்கும் கூட அது ஒரு வகை தெம்பை கொடுக்கும். இதே போல திராவிட மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டால் வாழ்வு சிறக்கும், பகுத்தறிவு வரும் என்று சொன்ன திராவிட மத சாமியார்களின் ஏமாற்று வேலைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உபிஸ் படும் அவமானங்களை சொல்லி மாளாது. ஆனாலும் உபிஸாகத்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவர்களை திருத்த நீதித்துறைதான் ஏதாவது யோசனை சொல்ல வேண்டும்.