வாசகர்கள் கருத்துகள் ( 39 )
Entry ye sothappal. pappu discuss with raghuram raman ji and give comments.
பொருளாதார மேதை ராகுல் சொல்லிட்டாரு.....
பங்கு சந்தையில் 38 லட்சம் கோடிகள் உயர்ந்த போது ராகுல் காந்தி தான் வழி காட்டினார்கள் என்று சொல்ல வேண்டியது தானே.
வெட்டி ஆபிசர் வேலை செய்ய ஆரம்பித்தால் இப்படித்தான். பங்கு சந்தை எப்போதும் ஒரு நல்ல நிகழ்வுக்கு முன்பே எதிர்பார்த்து உயரத்திற்கு செல்வதும் நிகழ்வு உண்மையிலேயே நடக்கும் தருணத்தில் லாபகரமாக வெளியேறும் தருணத்தில் சரிவதும் எப்போதும் நடப்பதுதான். மிகப் பெரிய நிறுவனங்களின் காலாண்டு கணக்குகள் வெளியிடும்போது கூட இப்படித்தான் நடக்கும். ஒருவர் அல்லது ஒரு சிலர் சொல்வதால் யாரும் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதில்லை. இவரைப் போன்ற முட்டாளுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம்.
மீண்டும் மீண்டும் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பதே பப்புவின் வழக்கமாகி விட்டது- ரபேல் வழக்கு உட்பட . இந்த நிதி இழப்பை அவர் நிரூபிக்க வேண்டும். ஸ்திரமற்ற நிகழ்வுகளால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது இயற்கை.
அப்படியா. துப்பு துலக்கியாச்சா
தேர்தல் முடிவு வரும் காலத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று அனைவருக்கும் தெரியும்.
பங்குச்சந்தையில் ஏதானும் அனுபவம் உண்டா, பப்புவிற்கு? வெட்டிவேலை,
முட்டாள்தனமான குற்றச்சாட்டு.பங்கு சந்தை மத்தியில் ஸ்திரமான கூட்டணி இல்லை என்றால் முதலீட்டார்கள் பணத்தை எடுப்பர் என்று இந்த அறிவாளிக்கு தெரியாதா?
கள் குடித்த குரங்கை தேள் கொட்டியதுபோல் என்ற ஒரு பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது
மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
10 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
10 minutes ago
குட்கா விற்றவர் கைது
15 minutes ago