வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வீட்டிலிருந்து ராகி மொத்தை, அதான் களி செய்து தரச் சொல்லுங்க.
அப்போ ஒடம்பு எடை குறைக்க ஆச படவரங்க எல்லாம் ஜெயிலுக்கு போகலாம்
கொலை செய்தவனுக்கு செவன் ஸ்டார் விருந்து! விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள் நான் அவனில்லை என்று வெளியில் வராமல் இருந்தால் சரி!! ஏற்கனவே ஒருவர் உச்ச நீதிமன்றம் வரை தன் அண்ணன் பெயரை உபயோகித்து ஏமாற்றி வந்து இருக்கிறார்
பிரபல நடிகராக இருந்தாலென்ன, குற்றவாளி என்று கருதும்போது, அனைத்து குற்றவாளிகளாக கருதப்படுவர்களுக்கு என்ன விதிமுறைகளோ அவை தான் இவருக்கும். இதன் பெயர் தான் சமத்துவம்.
பேசாம பார்க் ஷெரட்டன் உணவக கிளையை எல்லா குற்றவியல் ஸ்தாபனத்திலும் இயங்கினால்... குற்றம் செய்பவர்கள் விதவிதமான கறிக்குழம்பு விருந்து எடுத்து மகிழ்ச்சிக்கு குறைவில்லாத சிறைவாசம் அனுபவிக்கலாம் ஓண்ணு தெரியுது... எல்லா குற்றம் செஞ்ச கயவனும் சொகுசு வாழ்க்கை சிறையிலும் எதிர்பார்க்கிறான் .
ஆமா ஆமா திமிர் அடங்கவேண்டும் என்றால் சிறை உணவு தான் சரி
இந்த நாய்க்கு வீட்டுச் சாப்பாட்டை அனுமதிக்கக்கூடாது. இவன் திருமணம் ஆனவன். ஆனால் இவன் மட்டும் கள்ளக் காதலி வைத்துக் கொள்வானாம். அந்த கள்ளக் காதலிக்கு வேறு ஒருவர் ரூட்டு விட்டா தப்பாம்.
மேலும் செய்திகள்
ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தினரை கொன்ற நபர் கைது
2 hour(s) ago | 2
முதலியார்பேட்டையில் நாளை குடிநீர் கட்
3 hour(s) ago
உழவர்கரை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
3 hour(s) ago
மீனவர்களை விடுவிக்க ஆந்திரா முதல்வருக்கு ரங்கசாமி கடிதம்
3 hour(s) ago
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
3 hour(s) ago
பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு
3 hour(s) ago