வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தோள்பட்டை வலி காரணமாக பல மூத்த வழக்கறிஞர்கள் கனமான வக்கீல் கோட். அணிந்து பணி செய்ய சிரமப்படுகின்றனர். எனவே அதற்கு பதில் குறிப்பிட்ட வண்ண காலர் அல்லது டை மட்டும் அணிந்து வரச் சொல்லலாம்.
இதெல்லாம் வெள்ளையன் அவர்கள் நாட்டில் குளிர் காரணமாக அணிந்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் இந்த நாட்டை ஆளுகின்றபோது அவர்களுடைய மதம், கலாச்சாரம் எல்லாவற்றையும் இங்கு புகுத்தி விட்டார்கள். நாடு சுதந்திரம் பெற்று எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இனியும் அவர்களது கலாச்சாரம் உடைகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
கருப்பு நிறம் வெய்யிலை ஈர்க்கும் சூரிய அடுப்புகள் உதாரணம் இது எப்படி நீதித்துறைக்கு வந்தது அசுபமான நிறம் எனவே மனு சரியானதே
இந்த மண்ணு மூட்டையெல்லாம் என்ன எழவைப் படித்திருப்பார்களோ? என்றே தெரியவில்லை. கருப்பு நிறம் சூரிய ஒளியை அதிகம் பிரதிபலிக்கும் என்பதால்தான், குடைகள் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. இவர்கள் என்னமோ அறுத்துத் தள்ளுவது மாதிரி கருப்பு கோட் அணிவதில் இருந்து விலக்கு கேட்கிறார்கள். ஏன் வெய்யிலுக்கு நீச்சல் உடையில் வர அனுமதி கோரலாமே? இதுபோல் அனைத்து துறையினரும் விலக்கு கேட்டால் என்னவாகும்?
கோடையில் கோர்ட்டே வேண்டாம் என்று சொல்வதை விட்டுவிட்டு சட்டையில்லாமல் வெறும் பனியனில் வேலை செய்வோம் என்று சொல்லி சம்பாதிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள்.
பச்சை வெள்ளை நீல நிறங்கள் இருக்கலாம்
மேலும் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
1 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
1 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
1 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
1 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
1 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
1 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
1 hour(s) ago