வாசகர்கள் கருத்துகள் ( 6 )
"இந்த நபர் இந்தியாவை விட்டு தப்பி செல்ல மாட்டார் என்று, இந்தியாவில் உள்ள நைஜீரிய துாதரகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை" என்று நீதிமான்கள் சொல்லும் அதே நேரத்தில், அந்த நபர் தப்பி செல்லாமலிருக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லவேண்டும் .... இங்கிருப்பவர்கள் வேறு யார் அந்த உத்திரவாதத்தை தருவார்கள் ?மாமியார்கள் மாதிரி செய்வதையெல்லாம் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது ... அமெரிக்காவில் எல்லாம் காலில் கழற்ற முடியாத கடயம் ankle brace போட்டுவிடுவார்கள்... அது மனித உரிமை மீறலா ?? இந்த தீர்ப்புக்கு பதிலா, ஜாமீனெல்லாம் கொடுக்காம, பேசாம ஜெயிலிலேயே வெச்சுடலாம்
என்ன ஒரு கேவலமான நிபந்தனை மொபைலை ஒரு இடத்தில் வைத்துவிட்டு யாரிடமாவது சொல்லி அவ்வப்போது இருப்பிடத்தை பகிர சொல்லிவிட்டு சம்பந்தப்பட்டவர் எங்கேயாவது வெளியே சுற்றமுடியாதா?
Sack & Punish CaseHungry Criminals Not Punishing PowerMisusing Rulers, Stooge Officials esp Police & Judges & Vested False Complainant Gangsters women, unions, SCs, advocates etc etc
குற்றங்கள் பெருகிவிட்டதென கோபாலபுர ஏவல்துறையை திட்டவேண்டியது. பிறகு குற்றங்களை குறைக்க ஏதாவது செய்தால் அதை தடுக்க வேண்டியது. இவ்வளவு தரம் தாழ்ந்து போக என்ன அவசியம் வந்தது
தீவிரவாதிகளுக்கு, குற்றவாளிகளுக்கு துணைபோகும் நீதிமன்றங்கள். வெட்கப்பட வேண்டிய ஒன்று.
வெளிநாட்டினர் அல்லது தப்பிச்செல்ல வாய்ப்புள்ள குற்றம்சாட்டப்பட்டவர் என்றால் ஜிபிஎஸ் கருவியை காலில் அல்லது கழுத்தில் கட்டி அதை காவல்துறை கட்டுப்பாட்டு அறை கண்காணிக்கும். இதில் தனிப்பட்ட சுதந்திரம் எப்படி பாதிக்கப்படும்?
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago