வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சினிமா நடிகையை சுதந்திர போராட்ட வீரங்கனை என்றா கூற முடியும்.....சேமியாவின் அலப்பறைகள்
நடிகையை வெளிநாட்டில் சந்தித்து பேசினா பிரதமர் மறந்து போனதா ? இன்று அவரும் ஒரு அவை உறுப்பினராகியுள்ளாரே
ஜக்தீப் தன்கர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்...அதிகாரத்திலிருந்துவிட்டு இப்போ சும்மா இருக்கிறதனால ஏதாவது குழப்பம் விளைவிக்க காங்கிரஸூம் அதனோட கூட்டணி களவாணிகளும் முயற்சி பண்ணுகிறார்கள்...இனி ஐந்து வருஷங்களுக்கு ஒரு மயிரையும் புடுங்க முடியாது...
இண்டி கூட்டணி மொத்தமும் கையெழுத்திட்டாலும் எதுவும் நடக்காது, பெரும்பான்மை இல்லாததால். இந்த விஷயத்தில் அவையில் விவாதம் என்று வந்தால் இண்டி கூட்டணிக்கும் கஷ்டம் மட்டுமல்ல நஷ்டமும் ஏற்படும்.
தங்கர் மம்தாவிற்கு கொடுத்த தொல்லைகளுக்கு பரிசாக வந்து இப்பதவி. ராஜ்யசபா உறுப்பினர்கள் இவருக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள்.தன்கர் தன்னை திருத்திக்கொள்ள டச்சுப்.
கருத்து சுதந்திரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று சொல்லிக்கொண்டு அவை மாண்பை கொடுப்பதற்கு இவர்கள் கூட்டம் சேர்க்கிறார்கள். மாண்புமிகு துணை ஜனாதிபதி இவர்களை கையாண்ட விதம் சரிதான்.
சென்ற வாரம் தன்கர் அவையில் கை கோப்பி வணங்கி உறுப்பினர்களிடம்,கார்கேவிடம் அமைதி காக்க வேண்டும்.என்று கேட்டுக்கொண்டார்.மிகவும் பணிவுடன் அவையை நடத்துகிறார். ஜய பச்சன் குடும்ப பிரச்சனையை அவையில் கோபத்தை காட்டுவது ஏற்புடையதல்ல.
புருஷன் பெயரை சேர்த்து ஜெயா அமிதாப் பச்சன் என்று சொல்லி கூப்பிட்டதால் வந்த பிரச்சினை அந்த கூத்தாடி ஏன் ஜெயா அமிதாப் பச்சன் என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டாள் ஆவணங்களில் ஏன் ஜெயா அமிதாப் பச்சன் என்று குறிப்பிட்டாள்
முதலில் அந்நாள் நடிகைதான், தான் நடிகை, தனக்கு அடுத்தவர்கள் பேசும் வசனமும், அங்க அசைவும் நன்றக தெரியும் என்றார், அதற்கு நமது நாட்டின் துணை ஜனாதிபதி எல்லா நடிக, நடிகையரும் ஒரு இயக்குநருக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என்றார. என்ன தவறு.
குட்
ஜகதீப் தங்க்கரை குறை கூற இயலாது! ஆழ்ந்த படிப்பாளி மற்றும் பல ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி கவர்னராகவும் இருந்தவர்! வாய்க்கு வந்தபடி பேசும் இன்றைய அரசியல் வாதிகள் முன் ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும், திருக்குறள் 763 கூட்டமாக வரும் எலிகளின் கொட்டத்தை பாம்பு சீறி ஒடுக்குவதை போல- நடந்து கொள்ள வேண்டிய நிலை அவருடையது ! இங்கு அமர்ந்து பார்த்தால் தெரியும் என்று சீறினார்
நீங்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என நினைத்து ஒரு சார்பு கருத்து கூறுவதை நிறுத்துங்கள். மக்கள் தராசு முள் போல் நடுநிலை தவறாது கருத்து தெரிவிக்க வேண்டும். ஜெகதீப் தங்கர் ஒரு பக்க சார்பு நிலை எடுப்பது தவறு. அவர் பொதுவானவராக செயல் படுவதே அவரது பதவிக்கு அழகு. ஒரு பிஜேபி ஆதரவாளராக, முன்னாள் நிர்வாகியாக நான் இதை சொல்கிறேன்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
41 minutes ago | 1
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
3 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago