வாசகர்கள் கருத்துகள் ( 14 )
படுத்துக்கொண்டே ஜெயிப்போம்
ஆனால் உங்களின் பங்கு ஒண்ணுமில்லயே
அவர் ஏழைகளின் நலனுக்காக பாடுபட்டவர் அதனால்தான் அவர்மக்களின் நலன் சார்ந்த பங்களிப்பு தொண்டு செய்தார்.
வல்லபாய் படேல் அவர்கள் மீது எப்படி ஒரு குறை அதாவது முதல் பிரதமந்திரி பதவியை ஏன் நேரு கான் என்ற ஹிந்து விரோதிக்கு விட்டுக்கொடுத்தார் என்பது போல, திரு காமராஜர் அவர்களும் இந்திரா கான் பிரதமராக விட்டுக்கொடுத்தார். இவர்கள் இருவரும் செய்த அந்த செயல்களால் பெரும் கொடுமைகள் அரங்கேறின.
வாழும் காமராஜர் அய்யா மோடிஜி
தானே படிக்கலியாம். மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுவிட்டு மதியானம் ஊட்டுக்கு போயிடுவாங்க அந்தக்.காலத்தில்.
கல்வித்துறையில் ராஜாஜியின் சாதனை காமராஜரை தாண்டியது.
காமராஜரின் ஆசைக்கு மாறாக இன்றும் வசதியான குடும்பத்தில் பிறந்தும் படிக்காத, கல்வி அறிவில்லாதவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். தமிழகத்தில் அயோக்கியர்கள் புகழ்மிக்க வாழ்வு வாழ்கிறார்கள். இந்த இழிநிலை மாறவேண்டும்.
இந்த உண்மையை யாரும் சொல்லவில்லையே? யாருங்க?
இந்த காமராஜரை அவரது டெல்லி வீட்டில் வைத்து கொலை செய்ய முற்பட்டு கடைசிநேரத்தில் போலீஸ் பாதுகாப்பில் உயிர் தப்பினார். அவரை உயிரோடு கொழுத்த முற்பட்ட கூட்டம் யாருனு சொல்லமுடியுமா ஜி ?
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
52 minutes ago | 2