வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எல்லா பெட்டிகடைகள் முதல்கொண்டு போதைபொருள்கள் தாராளமாக விற்பனை செய்ய அனுமதிக்கும் மத்திய- மாநில அரசுகளை கலைத்துவிட வேண்டும்.
அமெரிக்காவில் 8500கோடி சுருட்டிய குஜராத்காரர் போன்ற புனிதர் அளவுக்கு இல்லை
போதைப் பொருள் கடத்தல் புகழ் ஆட்கள் புனிதர்களா ?
இவர் சதிகாரர் என்றால் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் புனிதர் அப்படித்தானே
வாங்கிய கோடிகளை எங்கே வைத்து இருக்கார் என்று சொல்லமுடியுமா அமலாபால் துறை மற்றும் சி பி ஐ ஏன் கேக்குறேன் இப்படித்தான் சொல்லி 174 லட்சம் கோடியை இழப்பு ஏற்படுத்திவிட்டார்கள் என்று இதே பி சே பி சொல்லிக்கொண்டு இருந்தது அதற்க்கு இப்போது வரை விடை தெரியவில்லை
இந்த நபரை வெளியில் விடவே கூடாது வழக்கு மேல் வழக்கு போட்டு காலம்முழுக்க உள்ளேயே வைத்திருக்க வேண்டும்.அவரது வெளிநாட்டு தொடர்புகளையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்
ஆமாம். இவரை வெளியேவிட்டால் குஜராத்திலும் ஆட்சியை பிடித்துவிடுவார். எனவே அடுத்தடுத்து கேஸ் போட்டு இவரை உள்ளேயே வைத்திருக்க வேண்டும்
அப்போ, மது உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், லஞ்சம் கொடுத்தவர்கள் இவர்களையெல்லாம் என்ன செய்தது இந்த சிபிஐ ?
வாட்டர் டைட் ஆதாரங்கள் கொண்டு இந்த வழக்கை நடத்தி கெஜ்ரிவால் மற்றும் அவர் அணுக்கர்களை பல ஆண்டுகள் உள்ளே தள்ள வேண்டும். இவர் மற்றும் இவருடைய நெருங்கிய சகாக்களின் அரசியல் பிரவேசம் மற்றும் அதிகாரம் பெறுதலில் வெளி தேச அதிகார மையங்களின் பங்களிப்பு இருப்பதாக சில ஆண்டுகளாகவே பேச்சு.
அந்த ஹனிபா குரல்ல தமிஷ் பாட்டை ஹிந்தியில் யாரவது மொஷி பெயர்த்து பாருங்கப்பா
ஊழல் குற்றச்சாட்டு உண்மையான விவரங்கள் அடிப்படையாக கொண்டது. முதல்வருக்கு தெரியாமல் ஊழல் கொள்கை வகுத்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்த முடியாது. கெஜ்ரிவால் தான் முதல், முக்கிய குற்றவாளி. விசாரணை அமைப்புகள் உழைப்பை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகினால், நீதியை நிலை நிறுத்த முடியாது.
மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
10 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
10 minutes ago
குட்கா விற்றவர் கைது
15 minutes ago