வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தேர்தல் முடிந்தவுடன் கெஜ்ரியின் ஆசையான டெல்லி மற்றும் பஞ்சாப் அரசு கலைக்கப்படும் கூடவே திமுக அரசும் போனஸாக கலைக்கப்படும் கவலை வேண்டாம்
இவர வெளியில் விட்டாச்சி தானெ இனி தினமும் ஒரு மூட்டை அவிழ்த்து விட்டு கொண்டே இருப்பார் டில்லி மக்கள் யோசிக்காமல் செய்த காரியத்துக்கு பட்டு தான் ஆக வேண்டும்
அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா ஆக முடியும்?
இதிலிருந்து இப்போதாவது புரிகின்றதா உச்ச நீதிமன்றமே???இவ்வளவு கேவலமான ஜாமீன் உலகம் பூராவும் ஒரு நீதிமன்றம் நிச்சயமாக கொடுக்க முடியாது
பெயிலில் இருப்பதால் தன்னை உத்தமன் போல காட்டிக்கொள்கின்ற இந்த ஊழல் பேர்வழி தனது வீட்டு புதுப்பிக்க நூறுகோடிக்கு செலவு செய்ததாக கட்டியுள்ளார் உண்மைத்தன்மை உள்ளது அதனால் சட்டத்தின் முன்னர் தண்டிக்கப்பட்ட ஆகணும் அப்போது மக்களுக்கு உண்மை தெரியும் கடந்த ஐம்பது நாட்களாக ஜெயிலில் இருந்ததால் பொய் பேசாமலிருந்து இப்படி ஆகிவிட்டார்
ஒரு மாநில முதல்வர் அவர் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை இதை விட அவமானம் தேவையா
அந்த மாநில மக்கள் சந்தோஷப்படுவர் கெஜ்ரிவால் அவர்களே | நீங்கள் பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்த ஒரு ஊழல்வாதி தலைவன்
கைது செய்ததே செல்லாது என்று வழக்குப் போட்ட இவருக்கு ஜாமீன் கொடுத்ததன் மூலம் கோர்ட் கைதை நியாயப் படுத்தி விட்டது. தன்னை கோர்ட் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டதாக கதை விட்டுத் திரிகிறார்.
கொசுரிவாலு ஐயா உங்க தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆவியாத அவியலை ஏன் கூப்பிடவில்லை
இவன் நேர்மை ஆனவன், அதான் கோர்ட் ரிலீஸ் பண்ணாம பெயில் குடுத்து இருக்கு தோத்தவுடன் கோர்ட் சிபிஐ ED EC EVM மீடியா எல்லாம் செய்த சதின்னு கூவுவான்
மேலும் செய்திகள்
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
40 minutes ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
41 minutes ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
41 minutes ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
42 minutes ago
1,750 கிலோ பட்டாசு பறிமுதல் டில்லியில் 7 பேர் பிடிபட்டனர்
43 minutes ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
45 minutes ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
45 minutes ago
இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி
46 minutes ago