வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இப்பதான் மக்கள் பிரச்சினையை பற்றி பேச போறாங்க அப்படின்னா இதுவரைக்கும் ஆட்சியில் இருக்கிற போது இவங்க செஞ்சது எல்லாமே சொந்த பிரச்னை தான். இப்போதும் ஒழுங்காக மக்கள் பிரச்சனை பற்றி பேசாமல் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக இருந்தால் அடுத்த முறை இந்த வாய்ப்பும் கிட்டாது என்பதை நினைவில் கொள்வது நலம்.
பார்லி.,யில் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதைவிட வேறு என்னைய்யா உனக்கு அங்கே வேலை இதை சொல்ல வேண்டுமா செய்து காண்பியுங்கள்
நாங்க பார்லிமென்ட் வேற எதுக்கோ இருக்குன்னு நினைச்சோம்...
அப்போர் ஓவ்வொரு முறை பாராளுமன்றம் கூடும் போதும் அவர்களய் தேர்ந்தெடுத்த மக்கள் பெருமைஅடையும் வகையில் மத்திய மண்டபத்தில் நடனம் கூத்து நடத்தி காட்டு வார்கள்.
நீங்க ஆமா எந்த மக்களுக்கு
பாராளுமன்ற கேண்டீனில் போய் அமர்ந்து கொண்டு இட்லி.... வடை சாம்பார் சாப்பிடுவோம் என்று வேண்டுமானால் கூறலாம்.
சகுனிகளை ஏற்கெனெவே சந்தித்து - வீழ்த்தி இருக்கிறது பாரதம் -
முதலில் கூச்சலிடாமல், சபாநாயகர் இருக்கையை நோக்கிப் பாயாமல், வெளி நடப்பு செய்யாமல், ஆக்க பூர்வமான விவாதங்களில் ஈடுபடக் கற்றுக் கொள்ளுங்கள்... மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்.
மக்கள் பிரச்சனைகளை எழுப்ப தான் பார்லிமென்ட் அல்லாமல் சினிமா கதைகளை பற்றி பேசுவதற்கு அல்ல.. ஏதோ புதிதாக கூறுகிறார். அப்போ தானே வெளிநடுப்பு செய்யமுடியும்.
Atleast do that job
மேலும் செய்திகள்
டிராக்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதி
2 hour(s) ago
சபரிமலை வருமானம் 210 கோடி
2 hour(s) ago