வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வழக்கமான காமெடியில் கலக்கியுள்ளார், ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்கிறார், இவர் எப்போ ஜனநாயகவாதி ஆனார் ? ஓ ஓ கூட்டணி அப்படி பேச வைத்ததோ ? நல்ல விஷயம் தான், அப்புறம் எரிபொருள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்கிறாரே , எங்கே ? சமீபத்துமாக வெளிநாடு போனார் அங்கேயா? இருக்கலாம் நம் நாடு பற்றித்தான் அவருக்கு தெரியுமே
உணர்வு பூர்வமாக பேச பார்க்கிறார். மேலும் விரிவாக பேசவில்லை.
பல முகங்களையும் காட்ட வேண்டி இருந்தது
EVM, இந்திரா காலத்தில் கொண்டு வரப்பட்டது .இதில் இவர் என்ன செய்தார் ?
அப்போ இந்திரா கொண்டு வந்த EVM ஐத்தான் அவரது பேரன் எதிர்க்கிறார். அடப்பாவமே.
இந்திரா காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை. சேஷன் காலத்தில் ஈ வி எம் வந்தது
இந்தியாவில் கொண்டுவரப்பட்டது தானே, அவர் இந்தியர் இல்லையா, பெருமைப்படுகிறார், அந்த பெருந்தன்மையை பாராட்டாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அவலப்படுத்தாதீர்கள், அதுவும் மூன்றாவது முறையாக பதவியேற்றிருக்கும் பாரத நாட்டின் பிரதமரை.
சர்ச்சை ஈ வி எம் யாரால் கொண்டுவரப்பட்டது என்பதில்லை அதில் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு ஆர்வமும் கிடையாது அவர்களுக்கு எப்படி அவர்கள் அடிமையாகி ஆண்டு நாடு பின்தங்கிய நாடு படிப்பு பணம் இவற்றில் ஒன்றுமில்லாத ஒன்று இத்தனை மக்கள் அப்படியும் ஒரு தேர்தலை நடத்தி ஜனநாயகம் சாகிறது என்ற ஒப்பாரிக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பதுதான். அதில் இங்கிருக்கும் உள்ளிருந்தயே குழி பறிக்கும் கூட்டங்களுக்கும் மிக வருத்தம். அதிலும் மோடியே திரும்ப பிரதமர் ஆனது இன்னும் வருத்தம் கோபம் வெறி ...என்ன செய்வது முயற்சி செய்யுங்க இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு பாக்கலாம்
பிபிசி, சி என் என், நம்ம ஊர் மீடியாக்கள் யாரும் ஈ வி எம் மேல சந்தேகம் இல்லாம இருக்கீங்களே?
டிஜிட்டல் மயமான இந்தியாவில் ஓட்டுப் பதிவு முறை இன்னும் டிஜிட்டலுக்கு மாற வேண்டும் எங்கிருந்தாலும் வீட்டிலிருந்து ஓட்டளிக்கும் முறை வரவேண்டும்
தீர்வு: எங்கிருந்தும் வோட்டை செய்யலாம்: ஆதார் - பயோமெட்ரிக் - உயர்தர செக்யூரிட்டி பயன்படுத்தி, இன்டர்நெட் வெப்சைட் / மொபைல் ஆப் + தற்போதைய நடைமுறை .
மேலும் செய்திகள்
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
1 hour(s) ago