வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நீ தான் ஓட்டு கான்டீன்க்கு போட்டவன் ஆச்சே உனக்கு எதற்கு பாராளுமன்றம் பற்றி கவலை?
பிஜேபி எம்பி தான் புதுசபாநாயகராக வருவார். ஒரு சிலர் நாயுடு எம்பி சபாநாயகர் என்று கட்டுக்கதையை அவிழ்த்துவிடுகிறார்கள் . அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் நாயுடு கள்ளமௌனம் காத்து வருகிறார். இரநூற்றிஐம்பது தொகுதிகளை ஜெய்த்துவிட்டு, நாயுடு அவரது எம்பியை சபாநாயகராக ஆக்கிக்கொள்ளலாம். அதுவரை நாயுடு அவரின் உயரமறிந்து நடந்துகொள்ள வேண்டும். சபாநாயக்கர் பதவி வானளாவிய அதிகாரம் கொண்டபதவி. ஒரே நாளில் நூற்றிஐம்பது எம்பிகளை சஸ்பெண்ட் செய்து மசோதாக்களை ஆளும்கட்சியால் நிறைவேற்றமுடியும். ஒவ்வொரு எம்பி எவ்வளவு மணிநேரம் பேசவேண்டும் என்ன பேசவேண்டும் என்று எல்லாவற்றையும் அவர் தான் நிர்ணயிக்கிறார். கட்சிகள் உடையும்போது, அவர் தான் முடிவெடுக்கிறார். அந்த பதவியை நாயுடுவிடம் கொடுத்துவிட்டு கைகட்டி நிற்க பிஜேபி அரசு அந்த அளவிற்கு அறிவிலி அல்ல. போ போ வேலையை பாரு.
நல்ல தேர்வு.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago