உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக மக்கள் சேவையில் பிரதமர் அக்கறை: மோடியை சந்தித்த பின் கவர்னர் ரவி கருத்து

தமிழக மக்கள் சேவையில் பிரதமர் அக்கறை: மோடியை சந்தித்த பின் கவர்னர் ரவி கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார். தமிழக மக்கள் சேவையில் பிரதமர் மோடியின் அக்கறை, தொலைநோக்குப் பார்வை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். 5 நாள் பயணமாக டில்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமருடன் கவர்னர் ரவி ஆலோதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h1x1o1pt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பிரதமர் அக்கறை

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kesavan
ஜூலை 17, 2024 07:46

நம்பற மாதிரி பொய் சொல்லுங்க


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 18:30

பத்தாண்டுகளுக்கு முன்பு திரிபுராவில் பாஜக எனும் கட்சியே இல்லை என்பர். இப்போது கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ள வட கிழக்கு மாநிலங்களில் கூட NDA ஆட்சியிலுள்ளது. காலம் மாறும் எங்குமே மாற்றம் வரலாம்.


Ganesan
ஜூலை 16, 2024 17:41

நீரும் எவ்வளவோ செய்து பார்க்கிறீர், பேசுகிறீர், இம்ம்ம் ஒன்னும் நடக்கலை....


syed ghouse basha
ஜூலை 16, 2024 17:27

அய்யா மோடி கவர்னரை நிறையா பேச சொல்லுங்க அப்போதான் தமிழ்நாட்டில் பஜக வளரும்


Mario
ஜூலை 16, 2024 16:58

அப்ப ஏன் 40/40 தோத்தாறு


hari
ஜூலை 16, 2024 21:43

ஓட்டுக்கு 2000 ரூபாய் வாங்கிட்டு...... குசும்ப பாரு


saiprakash
ஜூலை 16, 2024 16:40

பொய்யை பொருந்த சொல்வதில் இரண்டு பேருமே கில்லாடிகள்


அப்புசாமி
ஜூலை 16, 2024 15:31

இப்பவே 2026 தேர்தலுக்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பிச்சாச்சா கோவாலு..


venugopal s
ஜூலை 16, 2024 14:24

அக்கறை என்பது எல்லாம் வெறும் வேஷம் தான், இல்லாவிட்டால் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கு நிதியுதவி செய்யாமல் தமிழக மக்களை வஞ்சிப்பாரா ?


J.Isaac
ஜூலை 16, 2024 14:14

என்ன படம் காட்டினாலும் தமிழ் நாட்டில் எடுபடாது. முதலில் உ.பி, பீகார், ம.பி , ஒடிசா சென்று மக்களிடம் ரயிலில் எப்படி பயணம் செய்வது என்று கற்று கொடுங்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 13:31

இதைத் தெரிஞ்சுக்க தில்லி போயிட்டு வந்தீங்க பாருங்க ...


J.Isaac
ஜூலை 16, 2024 14:15

மக்கள் பணம் தானே.அதனால் வலி தெரியாது


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ